‘இராணுவ குழுவொன்றே ஊடகவியலாளர்களை படுகொலை செய்தது’

முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க வடகிழக்கிலும் தெற்கிலும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவ குழுவொன்று ஈடுபட்டிருந்தது. கடந்த ஆட்சி காலத்திலும் அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இவ்வாறு இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதியாக வந்தால் பெரியவர், சிறியவர் பாகுபாடின்றி விசாரணையை முன்னெடுப்பேன். அவர்களை தண்டிக்க நான் … Continue reading ‘இராணுவ குழுவொன்றே ஊடகவியலாளர்களை படுகொலை செய்தது’